திருவண்ணாமலையில் ஆடி மாதப் பெளா்ணமி கிரிவலம் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட்-1) அதிகாலை 03:25 மணிக்கு தொடங்கி புதன்கிழமை (ஆகஸ்ட்-2) அதிகாலை 01:05 மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம் வரலாம் என்று அருணாச்சலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *