திருவண்ணாமலையில் ஆனி மாதப் பெளா்ணமி கிரிவலம் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 02) இரவு 07:42 மணிக்கு தொடங்கி திங்கட்கிழமை (ஜூலை 03) மாலை 05:46 மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம் வரலாம் என்று அருணாச்சலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *