திருவண்ணாமலையில் ஆவணி மாதப் பெளா்ணமி கிரிவலம் புதன்கிழமை (ஆகஸ்ட்-30) காலை 10:58 மணிக்கு தொடங்கி வியாழக்கிழமை (ஆகஸ்ட்-31) காலை 07:05 மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம் வரலாம் என்று அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *