புதுயுகம் “இளம்படை” நிகழ்ச்சி மூலம் ஆயிரக்கணக்கான பள்ளி மாணவர்களுக்கு சமூக விழிப்புணர்வும், அடிப்படை வசதிகளை குறித்து புகார் எழுப்பவும் பயிற்சி அளித்து வருகின்றனர். இயற்கையைப் பாதுகாத்திட, தஞ்சை மாவட்டத்தில் ஓம் கார் பவுண்டேஷன் மூலம், கடல் சார்ந்து உள்ள உயிரினங்களைப் பாதுகாப்பது குறித்து செய்முறை பயிற்சியுடன் இளம் படை வீரர்கள் ஓவியம் வரைந்து இந்த வார இளம்படை நிகழ்ச்சியை தயாரித்துள்ளனர்.

இந்த நிகழ்ச்சியை பிருந்தா தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சியை சித்ரவேல் நிகழ்ச்சியை இயக்குகிறார்.இந்நிகழ்ச்சி புதுயுகம் தொலைக்காட்சியில் ஞாயிறு காலை 10:00 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *