இன்று(11/02/2015) காலை பங்குச்சந்தை துவங்கியவுடன் மும்பை சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 134.85 புள்ளிகள் உயர்ந்து 28,490.47 என்றும், தேசிய சந்தையான நிப்டி 47.10 புள்ளிகள் உயர்ந்து 8,612.65 என்றும் உள்ளது.
English Summary: Indian Stock Market Starts up with Increase .