ஜெயா டிவியில் ஒளிபரப்பாகும் பல விதமான சமையல் நிகழ்ச்சியில் திங்கள்கிழமை தோறும் மாலை 5:00 மணிக்கு ஒளிபரப்பாகும் “சுவையோ சுவை” என்ற சமையல் நிகழ்ச்சியில் சமையல் கலை நிபுணர் செஃப் பழனி முருகன் பாரம்பரியமான கோழி தண்ணி குழம்பு, நண்டு ரசம், பரங்கிக்காய் அடை, அப்பளப்பூ கூட்டு போன்ற பல விதமான சைவ அசைவ உணவு வகைகளை கிராமிய மணத்துடன் செய்து காட்டுகிறார். இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் ஷீத்தல் ஜோஷி.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *