2668 அடி உயரம் கொண்ட திருவண்ணாமலை மலை உச்சியில் உள்ள பிரமாண்ட செம்பினாலான 6 அடி உயர கொப்பரையில் 3,500 கிலோ நெய், 1000மீ, காடா துணியிலான திரியில் மகாதீபம் ஏற்றப்பட்டது.

சரியாக மாலை 6.01 மணிக்கு தீபம் ஏற்றப்பட்ட நிலையில், 14 கிலோமீட்டம் தூரம் கொண்ட கிரிவலப் பாதையில் பல லட்சம் பக்தர்கள் விண்ணைமுட்டும் அளவிற்கு “அண்ணாமலையாருக்கு அரோகரா” என்ற கோஷம் எழுப்பி வணங்கினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *