பறக்கும் ரயில் நிர்வாகத்தை சென்னை மெட்ரோவிடம் ஒப்படைப்பதற்கு, ரயில்வே – தமிழ்நாடு அரசு இடையே வரும் டிசம்பர் மாதம் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
பறக்கும் ரயில் நிர்வாகத்தை சென்னை மெட்ரோவிடம் ஒப்படைப்பதற்கு, ரயில்வே – தமிழ்நாடு அரசு இடையே வரும் டிசம்பர் மாதம் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.