சென்னை சென்ட்ரல் – மைசூரு இடையே ஏற்கெனவே ஒரு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில், இதே வழித்தடத்தில் மேலும் ஒரு வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று (12.03.2024) காணொலி வாயிலாக தொடங்கி வைக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *