கஜா புயல் காரணமாக 25 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை : கஜா புயல் காரணமாக திருவாரூர், புதுக்கோட்டை, திருவண்ணாமலை, காரைக்கால், பெரம்பலூர், அரியலூர், மதுரை, திருச்சி, சேலம், ராமநாதபுரம், நாகை, கடலூர், தேனி,திண்டுக்கல்,கரூர், புதுச்சேரி, சிவகங்கை, தஞ்சை, திருப்பூர் ஆகிய 19 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை : கஜா புயல் காரணமாக கோவை, விழுப்புரம், விருதுநகர், தூத்துக்குடி, ஈரோடு மற்றும் நெல்லை ஆகிய 6 மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த 6 மாவட்டங்களிலும் கல்லூரிகள் அனைத்தும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *