சென்னை பதிவுத்துறை தலைவர், குமரகுருபரன் விடுத்துள்ள அறிவிப்பு:பொதுமக்கள், வணிக நிறுவனங்கள், கட்டுமான கூட்டமைப்புகள் மற்றும் நிதி ஆண்டு கணக்கு முடிவு போன்றவற்றை கருத்தில் கொண்டு, விடுமுறை நாளான நாளை, சார் பதிவாளர் அலுவலகங்கள் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. இதனால், 575 சார்பதிவாளர் அலுவலகங்களிலும், வழக்கம்போல் பத்திரங்களை பதிவு செய்யலாம்.இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

English Summary:Offices will Run Tomorrow