தமிழ்நாட்டில் உரிய அனுமதியின்றி பேனர்கள், பதாகைகள் ஆகியவற்றை அமைக்கும் நிறுவனங்கள், தனி நபர், நிலம் மற்றும் கட்டட உரிமையாளர் ஆகியோர் மீது, ஒரு வருட சிறை தண்டனையோ அல்லது ரூ.5000 அபராதம் அல்லது இரண்டும் சேர்ந்து தண்டனையாக விதிக்க வழிவகை செய்யப்படும் என நகராட்சி நிர்வாகத்துறை அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *