மகாவீர் ஜெயந்தியையொட்டி ஏப்ரல் 4ம் தேதி சென்னை மாவட்டத்தில் டாஸ்மாக் கடை, பார்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

விதியை மீறி 4ம் தேதி மதுபானத்தை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *