நம் வாழ்வில் அண்மைய தொடர் ஊரடங்கும், தொற்றுகள் மிகுதியான செய்திகளும், ஏற்பட்ட போதும் “நோய் எதிர்ப்புத் திறனும்” “தத்தம் கட்டுப்பாடுமே” மேலோங்கி நம்மில் பலரை காத்துக்கொண்டிருக்கிறது. கொரோனா வைரஸ் தொற்றுநோய் தாக்குதலால், ‘பேரிடர் நிலை’ அறிவித்ததிலிருந்து கிட்டத்தட்ட முழு உலகமும் பூட்டப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான மூன்று மாதங்களுக்கு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு கூடுதலாக 5 கிலோ அரிசி வழங்கப்படும் என தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது....
திருவண்ணாமலையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் சித்ரா பெளா்ணமி திருவிழா அன்று சுமாா் 15 லட்சம் பக்தா்கள் கிரிவலம் வந்து அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனை வழிபட்டுச் செல்வா். இந்த ஆண்டுக்கான சித்ரா பெளா்ணமி...
தமிழகத்தில் மேலும் 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,937 -ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 1,101 பேர்...
கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக, மக்களின் அன்றாட வாழ்கை பாதிக்கப்பட்டு, அவர்களது சேமிப்புகளில் தொய்வுநிலை ஏற்பட்டுள்ளன. இத்தகைய சூழ்நிலையை பயன்படுத்தி கந்துவட்டிக்காரர்கள் அதிக வட்டி வசூலித்து வருகின்றனர். எனவே, பொது...
ரம்ஜான் நோன்பு தொடங்குவதற்கான பிறை சென்னையில் நேற்று காணப்பட்டது. எனவே இன்று(சனிக்கிழமை) முதல் நோன்பு தொடங்கும் என்று தமிழக அரசின் தலைமை காஜி முப்தி முகமது சலாவுதீன் அயூப் அறிவித்துள்ளார்.அதன்படி...
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நாளை (ஞாயுறு ) முதல் 29ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது இதை தொடர்ந்து உத்தரவை நடைமுறைப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நேற்று...