சென்னை: தமிழக பள்ளி கல்வி பாட திட்டத்தில், அனைத்து பொது தேர்வுகளும் நேற்றுடன் முடிந்தன. ஒரு மாதமாக நடந்த தேர்வின் விடை தாள் திருத்தம் நேற்று துவங்கியது. தமிழக பள்ளிக்கல்வி...
சென்னை: சென்னையில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயிலுக்கு பயணிகள் வருகை அதிகரித்து வரும் நிலையில் மெட்ரோ ரயில் இயக்கப்படும் சேவையை அதிகரிக்க இருப்பதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது....
நடப்பு நிதியாண்டுக்கான வங்கிக் கணக்குகள் முடிவடைவதை ஒட்டி அனைத்து வங்கிகளுக்கும் வரும் திங்கள்கிழமை (ஏப். 1) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி அன்றைய தினத்தில் பொதுத் துறை மற்றும் தனியார் வங்கிகளும்...
வருமானவரி செலுத்துபவர்களுக்காக, நடப்பு நிதியாண்டின் இறுதி நாட்களான இன்றும்,நாளையும் வருமான வரித்துறை அலுவலகம் செயல்படும் என்றுவருமானவரித் துறை அறிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து வருமான வரித்துறை அலுவலகங்கள்...
விளம்பி வருடம் பங்குனி 16, மார்ச் 30, சனிக்கிழமை, தேய்பிறை திருதியை திதி தசமி அ.கா 5.55 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தி. சித்திரை உத்திராடம் மா 6.16 பின்பு...
குதிரை வால் சம்பா, மணிச் சம்பா, மடு முழுங்கி, கவுனி, தூய மல்லி என்று அழகழகான அரிசி வகைகளின் பெயர்கள் எல்லாம் ஒரு காலத்தில் எல்லோரின் வீட்டிலும் புழங்கி வந்தன....
டில்லி: மார்ச்-31ந்தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று வங்கிகள் செயல்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது. இந்த நிதி ஆண்டின் கடைசிநாளான மார்ச்31ந்தேதி. அன்று நிதி பரிவர்த்தனைகள், வங்கி பரிவர்த்தனைகள் நடைபெறும்...
தங்கம் விலை கிராமுக்கு ரூ. 31 ம், சவரனுக்கு ரூ 192 ம் குறைந்துள்ளது. இன்றைய வெள்ளிக்கிழமை மாலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 காரட்) ஆபரண...