நோக்கியா, பிளாக்பெர்ரியில் வாட்ஸ் அப் சேவை நிறுத்தம்

உலகின் முன்னணி சமூக வலைத்தளங்களாக விளங்கி வரும் ஃபேஸ்புக், டுவிட்டருக்கு இணையாக பிரபல சமூக வலைத்தளங்களில் ஒன்றான ‘வாட்ஸ் அப்’ இயங்கி வருகிறது. அறிமுகமான ஏழே ஆண்டுகளில் வாட்ஸ் அப்பின்...
On

சிட்டி யூனியன் வங்கியின் 500-வது கிளையை தொடங்கி வைத்த சங்கராச்சாரியார்

இந்தியா முழுவதும் பல கிளைகளை கொண்டு தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்கி வரும் சிட்டி யூனியன் வங்கியின் 500-வது கிளையை அரியலூர் மாவட்டம் சிந்தாமணி என்ற கிராமத்தில் காஞ்சி...
On

தமிழகத்தில் 10 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் வெப்கேமரா. தேர்தல் அதிகாரி தகவல்

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் குறித்த அறிவிப்பு இந்த வார இறுதியில் வெளியாகலாம் என்ற நிலையில் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் அலுவலகம் தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில் வாக்குச்சாவடிகளில் முறைகேடுகள் ஏற்படுவதை முற்றிலும்...
On

சென்னையில் இ-டாய்லெட் இருக்கும் இடங்களை தெரிந்து கொள்ள ஆப்ஸ் அறிமுகம்

சென்னையின் பல இடங்களில் பொது கழிப்பறைகள் இல்லாததால் பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் திண்டாடி வரும் நிலையில் இந்த பிரச்சனையை தீர்க்க சென்னையில் 180 இடங்களில் தானியங்கி மின்னணு கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும்...
On

வரும் அக்டோபரில் திருமங்கலம் – நேருபூங்கா மெட்ரோ ரயில் இயங்கும். அதிகாரிகள் தகவல்

சென்னையில் மெட்ரோ ரயில் திட்டம் இரண்டு வழித்தடங்களில் நிறைவேற்ற பணிகள் நடைபெற்று வரும் நிலையில் முதல் கட்டமாக ஆலந்தூர் முதல் கோயம்பேடு வரையிலான 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ...
On

விஐபிக்களைபோல் சாதாரண மக்களுக்கும் எமர்ஜென்ஸி கோட்டா. ரயில்வே துறை அறிவிப்பு

பேருந்து பயணத்தைவிட ரயில் பயணம் பயணிகளுக்கு வசதியாக இருப்பதால் ரயிலில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் ரயிலில் பயணம் செய்ய முன்கூட்டியே அதாவது...
On

இணையத்தில் பதிவு செய்தால் வீடு தேடி வரும் பாடநூல்கள்

1ஆம் வகுப்பு முதல் 12 வகுப்பு வரையிலான பாடநூல்களுக்கு மாணவர்கள் அரசு இ-சேவை மையத்தில் பணம் செலுத்தி பதிவு செய்தால் கொண்டால் அவர்களுக்கு தேவையான பாடநூல்கள் அவர்களுடைய வீட்டுக்கே அனுப்பி...
On

ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதுபவர்களுக்கு இலவச பயிற்சி

ஐஏஎஸ் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அவர்களை ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு தயாராக இலவசப் பயிற்சிக்கான நுழைவுத் தேர்வை சென்னை அண்ணா நகர், திருமங்கலத்தில் செயல்பட்டுவரும் ஃபோக்கஸ் அகாதெமி வரும் மார்ச் மாதம்...
On

கனடா மருத்துவமனையுடன் அடையாறு புற்றுநோய் மருத்துவமனை புதிய ஒப்பந்தம்

கனடா நாட்டைச் சேர்ந்த பிரின்சஸ் மார்கரெட் என்ற புற்றுநோய் மருத்துவமனையுடன் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை புதிய ஒப்பந்தம் ஒன்றை செய்துள்ளது. நேற்று அடையாறு மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில்,...
On

சென்னையில் இன்று இயற்கை உணவு குறித்த கருத்தரங்கம்

வளர்ந்து வரும் நாகரீக உலகில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பீட்சா, பர்கர், நூடுல்ஸ் மற்றும் ஜங்க்ஃபுட் ஆகியவற்றை உட்கொண்டு உடலுக்கு தேவையான சக்தியை பெற்று வராத நிலையில் பொதுமக்களுக்கு...
On