ROTARY MEANS BUSINESS FELLOWSHIP (RMBF) திருவண்ணாமலை கிளை தொடக்க கூட்டம் – இன்று நடைபெறுகிறது!

அன்புள்ள வணிக நண்பர்களும் தொழில்முனைவோரும், உங்கள் வணிக வளர்ச்சிக்கும் தொழில் முன்னேற்றத்திற்கும் உதவியாக இருக்கக்கூடிய அரிய வாய்ப்பு! ROTARY MEANS BUSINESS FELLOWSHIP (RMBF) திருவண்ணாமலை கிளையின் தொடக்க கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது....
On

சென்னையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்!!

சென்னையில் இன்று (மே 14) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.8805.00ஆக குறைந்துள்ளது. நேற்று இதன் விலை ரூ.8765.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 50 ரூபாய் குறைந்துள்ளது. அதேபோல, நேற்று  70120.00  ரூபாய்க்கு விற்பனை...
On

கலசபாக்கத்தின் காயத்ரி தேவி புனே நகரத்தில் +2 தேர்வில் முதல் இடம்!

காயத்ரி தேவி ஜெயச்சந்திரன், கலசப்பாக்கத்தைச் சேர்ந்தவர். தற்போது புனேயில் உள்ள The Orbis School பள்ளியில் கல்வி பயின்று வரும் இவர், 2025 ஆம் ஆண்டின் CBSE பிளஸ் டூ...
On

சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு!!

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மொத்தம் 93.66% மாணாக்கர்கள் தேர்ச்சி மொத்தம் 23.71 லட்சம் பேர் தேர்வு எழுதிய நிலையில் 22.21 லட்சம் மாணாக்கர்கள் தேர்ச்சி.
On

சென்னையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்!!

சென்னையில் இன்று (மே 13) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.8765.00 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இதன் விலை ரூ.8750.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு...
On

துணிக் கடையில் தீ விபத்து

சென்னை தியாகராயர் நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகம் என்ற துணிக் கடையில் தீ விபத்து. 2வது மாடியில் தீப்பிடித்து எரிந்து வருகிறது. ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம். தீயணைப்பு...
On

கொரட்டூர் கல்சுரல் அகாடமி 15 ஆம் ஆண்டு விழா மற்றும் விருது வழங்கும் விழா!!

கொரட்டூர் கல்ச்சுரல் அகாடமியின் 15வது ஆண்டு விழா, நாதோபாஸிகா School of Music உடன் இணைந்து 2025 மே 12 முதல் 18 வரை சிறப்பாக நடத்தப்படுகிறது. இந்த விழா...
On

சட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்!!

தமிழகத்தில் உள்ள சட்டக்கல்லூரிகளில் 5 ஆண்டுகள் பி.ஏ., எல்.எல்.பி., படிப்பில் சேர விண்ணப்ப பதிவு தொடக்கம்; tndalu.ac.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
On

வைகை ஆற்றில் எழுந்தருளிய கள்ளழகர்!

பச்சை பட்டுடுத்தி, ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையை அணிந்து கொண்டு வைகை ஆற்றில் எழுந்தருளினார். தங்கக் குதிரை வாகனத்தில் வெட்டி சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
On