ஜெயம் ரவி நடித்த ரோமியோ ஜூலியட், தனி ஒருவன், அப்பாடக்கரு ஆகிய படங்கள் அடுத்தடுத்து ரிலீஸாகவுள்ள நிலையில் தற்போது ஒரு புதிய படத்தில் நடிக்க ஜெயம் ரவி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்....
சென்னை எழும்பூர் மற்றும் திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது: ரயில் எண் 06015 என்ற...
ரேஷன் கார்டுகளில் ஆதார் அட்டை எண்களை இணைக்க தமிழக அரசு முடிவு எடுத்துள்ளது. இதன் மூலம் போலி ரேஷன் கார்டுகளை முற்றிலும் ஒழிக்க முடியும் என்பதால் அரசு இந்த அதிரடி...
இன்று(20/04/2015) மாலை(04:00) பங்குச்சந்தை முடியும் பொழுது மும்பை சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 555.89 புள்ளிகள் குறைந்து 27,886.21 ஆகவும், தேசிய பங்குச்சந்தை நிப்டி 157.90 புள்ளிகள் குறைந்து 8,448.10 ஆகவும்...
தங்கத்தின் விலை இன்று(20.04.2015) உயர்ந்துள்ளது. 22 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை 15 ரூபாய் உயர்ந்து 2,543.00.00 ஆகவும், சவரன் ரூ.20,344.00 ஆக உள்ளது. 24 கேரட் தங்கம் ஒரு...
கடந்த ஆண்டு வெளியான அமீர்கான், அனுஷ்கா ஷர்மா நடித்த ”பிகே’ திரைப்படம் இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் மிக அதிகமான வசூலை அடைந்து சாதனை படைத்தது. சீனா, அமெரிக்கா போன்ற...
‘வீரம்’ படத்திற்கு பின்னர் அஜீத்துடன் மீண்டும் இணைந்து ஒரு படத்தை இயக்கவுள்ள இயக்குனர் சிறுத்தை சிவா, புதிய படத்தின் ஆரம்பகட்ட பணிகளை விறுவிறுப்பாக செய்து வருகிறார். இந்த படத்தின் பூஜை...
சென்னை பொதுமக்கள் பெரிதும் எதிர்நோக்கும் பல பிரச்சனைகளில் முக்கியமானது கொசுத்தொல்லை. கொசுக்களை ஒழிக்க சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில் தற்போது ஒரு புதிய திட்டத்தைத் தயாரிக்கும்...
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் பூங்கா ரயில் நிலையம் இடையே சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அமைத்துள்ள நகரும் படிக்கட்டுகளுக்கு பொதுமக்களிடம் இருந்து பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. சமீபத்தில்...
தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செவிலியர்களில் 10,674 பேர் தமிழ்நாடு அரசு செவிலியர்கள் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். இந்தச் சங்கத்தின் புதிய நிர்வாகிகளைத் தேர்வு...