சமூக வலைதளமான ட்விட்டரில் 284 மில்லியன் மக்கள் தங்கள் கணக்கை வைத்துள்ளனர். அதில் ஏறக்குறைய 24 மில்லியன் கணக்குகள் செயல்படாமல் இருப்பவை என்றும் மேலும் 5 சதவீதம் பேர் போலி...
வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் தங்கள் கருப்புப்பணத்தை பதுக்குவதைக் காட்டிலும் உள்நாட்டிலேயே பதுக்குபவர்கள் அதிகம். அப்படி பதுக்குபவர்களை தடுக்க மத்திய அரசு பல்வேறு புதிய திட்டங்களை வரும் மத்திய பட்ஜட்டில் அறிக்கை...
இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்ந்துள்ளது. தங்கம் கிரமிற்கு 8.00 ருபாய் அதிகரித்து 2632 ருபாயும், சவெரன்னுக்கு 64.00 ருபாய் உயர்ந்து 21,056 ருபாயாக உள்ளது. அதேபோல் வெள்ளியும்...
பொதுத்துறை வங்கி ஊழியர்கள் சம்பள உயர்வு மற்றும் பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி வரும் ஜன21.ஆம் தேதி முதல் நான்கு நாட்களுக்கு வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு முன்னதாகவே இதே...
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மாற்றும் அதிரடி ஆட்ட நாயகனாக இருப்பவர் தோணி. நீரஜ் பாண்டே இயக்கும் இப்படத்தில் சுஷாந்த் சிங் ராஜ்பூட் தோணி’ஆக நடிக்கின்றார். இப்படத்தை பாக்ஸ் ஸ்டார்...
5 ரூபாய் நாணயங்கள் தட்டுபாடு காரணமாக 25 ரூபாய் நோட்டுக்கள் அறிமுகம் செய்யவிருப்பதாக ரிஸர்வ் வங்கி தகவல் வெளியாகிஉள்ளது. தினமும் நாம் சில்லரைக்காக அலைந்து கொண்டிருக்கிறோம். முக்கியமாக ஐந்து ரூபாய்...
டிவிலியர்ஸ், ஆம்லா, ரோசவ் ஆகியோர் மேற்குஇந்திய அணியின் பந்து வீச்சை சிதறடித்தனர். டிவிலியர்ஸ் 44 பந்துகளில் 16 சிக்சர் மற்றும் 9 பவுண்டரிகள் அடித்து 149 ரன்களை குவித்து சாதனைபடைத்தார்....
இன்று (ஜன19) திருவரங்கம் தொகுதியில் வேட்புமனு தாக்கல் காலை 11 மணி அளவில் துவங்கியது. திருவரங்கம் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் வேட்புமனு தாக்களை, தேர்தல் அதிகாரியும் ஆர்.டி.ஓவும் ஆன திரு. மனோகரன்...
திருப்பூர் மாவட்டம், உடுமலையில் உள்ள அமராவதி அணையின் நீரை விவசாய நீல பாசானத்திற்கு திறந்துவிட வேண்டும் என்று விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வர் திரு. ஒ.பன்னீர் செல்வம் அணை...
வாரத்தின் முதல் நாளான இன்று (திங்கள்) பங்குவர்த்தகம் ஏற்றத்துடன் துடங்கி உள்ளது. மும்பை பங்குசந்தை சென்செக்ஸ் 145.92 புள்ளிகள் உயர்ந்து 28,267.81ஆக உள்ளது. தேசிய குறியீடு நிப்டி 35.20 புள்ளிகள்...