வாரத்தின் முதல் நாளான இன்று (திங்கள்) பங்குவர்த்தகம் ஏற்றத்துடன் துடங்கி உள்ளது.
மும்பை பங்குசந்தை சென்செக்ஸ் 145.92 புள்ளிகள் உயர்ந்து 28,267.81ஆக உள்ளது. தேசிய குறியீடு நிப்டி 35.20 புள்ளிகள் உயர்ந்து 8,549ஆக துடங்கி உள்ளது. இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 29 பைசா அதிகரித்து 61.58 ரூபாயாக உள்ளது. அமெரிக்க கரன்சியின் மதிப்பு குறைந்து காணப்படுவதே இந்திய ரூபாயின் மதிப்பு உயர காரணமாக உள்ளது என்று போரெக்ஸ் வர்த்தகர்கள் கூறியுள்ளனர்.