அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு

அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு 9 பைசாக்கள் உயர்ந்து ரூ. 61.60 என்று உள்ளது. வங்கிகள் மற்றும் ஏற்றுமதியாளர்களிடையே, அமெரிக்க கரன்சிகளின் தேவை சரிந்ததே இதற்கு காரணமென...
On

5 இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை: தமிழ்நாடு அரசு செயலர்

தமிழ்நாட்டில் ஐந்து இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அகில இந்திய மருத்துவ கவுன்சிலிடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இடத்திலும் தலா 200 ஏக்கர் பரப்பளவில் மருத்துவமனை அமைக்க வேண்டும். இது தொடர்பான...
On

ஜோதிகா நடிக்கும் “ஹௌ ஓல்ட் ஆர் யூ” தெலுங்கில் ரீமேக் செய்யப்படுகிறது

ஜோதிகா நடிக்கும் “ஹௌ ஓல்ட் ஆர் யூ” என்ற தமிழ் படம் ஒரு வாரத்தில் நிறைவு செய்ய உள்ளது.இப்படத்தை மேலும் தெலுங்கில் எடுக்க திட்டமிட்டுள்ளனர். ஜோதிகா, இந்த படத்தில் முக்கிய...
On

இந்திய பங்குச்சந்தைகள் வரலாறு காணாத உயர்வு

தேசிய பங்குசந்தை இன்று மேலும் உயர்வு பெற்றது. ரிஸர்வ் வங்கி 0.25% வட்டி விகுதத்தை குறைத்த காரணத்தால் தொடர்ந்து நான்காவது நாளாக ஏற்றத்தை சந்திக்கிறது இந்திய பங்குசந்தை. இன்றய பங்குசந்தை...
On

9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியவை தோற்கடித்தது இங்கிலாந்து

பிரிஸ்பன் மைதானத்தில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் போட்டித் தொடரில் 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியவை தோற்கடித்தது இங்கிலாந்து. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடி 153 ரன்களுக்கு...
On

2015 உலககோப்பையில் இந்தியாவை பாகிஸ்தான் வெல்லும்: இன்சமாம்

இந்தியாவும் பாகிஸ்தானும் இதுவரை உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் ஐந்து முறை மோதியுள்ளது. இவை அனைத்திலும் இந்தியாவே வெற்றி அடைந்துள்ளது. இம்முறை இந்த வரலாற்றை பாகிஸ்தான் மாற்றி படைக்கும் என்று பாகிஸ்தான்...
On

திரைப்பட தணிக்கை குழு புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம்

மத்திய திரைப்பட தணிக்கை குழு தலவராக இருந்த லீலா சாம்சன் தனது பதவியை ராஜினாமா செய்தததை தொடர்ந்து புதிய தலைவராக பாஹ்லாஜ் நிஹலானி நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் மற்ற தணிக்கை குழு...
On

வங்கி ஊழியர்கள் போராட்டம் தள்ளிவைப்பு

நாளை முதல் நான்கு நாட்களுக்கு நடக்கவிருந்த பொதுத்துறை வங்கி ஊழியர் போராட்டம் தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்திய வங்கிகள் சங்கம் கேட்டுக்கொண்டதன் பேரில் போராட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது என்று இந்திய வங்கி ஊழியர்கள்...
On

டில்லி சட்டமன்ற தேர்தல்: பா.ஜ.க. முதல்வர் வேட்பாளர் கிரன்பேடி

டில்லியில் நேற்று நடந்த பா.ஜ.க.வின் பார்லிமென்ட் குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, அமைச்சர்கள் அருண் ஜேட்லி, ராஜ்நாத் சிங் மற்றும் கட்சி தலைவர் அமித்ஷா கலந்து...
On