தேசிய பங்குசந்தை இன்று மேலும் உயர்வு பெற்றது. ரிஸர்வ் வங்கி 0.25% வட்டி விகுதத்தை குறைத்த காரணத்தால் தொடர்ந்து நான்காவது நாளாக ஏற்றத்தை சந்திக்கிறது இந்திய பங்குசந்தை. இன்றய பங்குசந்தை நேர துவக்கத்தில் தேசிய பங்குசந்தை நிஃப்டி 150 புள்ளிகள் வரை உயர்ந்து 8700 புள்ளிகளும் மற்றும் மும்பை பங்குசந்தை சென்செக்ஸ் 572 புள்ளிகள் வரை உயர்ந்து 28,822.37 புள்ளிகளுடனும் உள்ளது.