திருப்பூர் மாவட்டம், உடுமலையில் உள்ள அமராவதி அணையின் நீரை விவசாய நீல பாசானத்திற்கு திறந்துவிட வேண்டும் என்று விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வர் திரு. ஒ.பன்னீர் செல்வம் அணை நீரை திறந்து விட உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டததில் உள்ள விவசாய நிலம் சுமார் 47,117 ஏக்கர் பாசன வசதி பெரும்.