பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக முதல்வர் திரு. ஒ. பன்னீர் செல்வம் தமிழ்நாடு காவல் துறையினருக்கு பதக்கங்களை அறிவித்துள்ளார். இந்த ஆண்டு 1,685 காவல் துறையினருக்கு பதக்கங்கள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.