வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் தங்கள் கருப்புப்பணத்தை பதுக்குவதைக் காட்டிலும் உள்நாட்டிலேயே பதுக்குபவர்கள் அதிகம். அப்படி பதுக்குபவர்களை தடுக்க மத்திய அரசு பல்வேறு புதிய திட்டங்களை வரும் மத்திய பட்ஜட்டில் அறிக்கை அளிக்க உள்ளது.
அதன்படி தங்கள் வீட்டில் இனி 10லட்ச ரூபாய் வரை வைத்துக்கொள்ள முடியும். மேலும், 1லட்ச ரூபாய்க்கு மேல் எந்த பொருள் வாங்கினாலும் பான்கார்டு, ஆதார் அட்டை எண்ணை பதிவு செய்யவேண்டும் என்று அரசு முடிவு செய்துள்ளது. இந்த திட்டம் அடுத்த மாதம் மத்திய பட்ஜட்டில் தாக்கல் செய்யஉள்ளது மத்திய அரசு.