இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் முடிந்தது
இந்திய பங்குச்சந்தை இன்று(30.03.2015) மாலை(4.00) ஏற்றத்துடன் முடிந்தது. மாலை நிலவரப்படி மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் 517.22 புள்ளிகள் உயர்ந்து 27,975.86 ஆக உள்ளது. தேசிய பங்குச்சந்தையான நிப்டி 150.50 புள்ளிகள்...
On
