சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனிப் பெருவிழாவையொட்டி தேரோட்டம்.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

விநாயகர், முருகன், கபாலீஸ்வரர், கற்பகாம்பாள், சண்டிகேஸ்வரர் தேர் உட்பட 5 தேர்களின் வீதியுலா நடைபெறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *