இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின் 3-வது வழித்தடத்தில், பசுமை வழிச்சாலை – மந்தைவெளி நோக்கி சுரங்கப்பாதைப் பணி முழுவீச்சில் நடைபெறுகிறது. மொத்தம் 790 மீட்டர் சுரங்கப்பாதை பணியில் இதுவரை 265 மீட்டரை கடந்துள்ளதாக மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *