சென்னை: தவணைகளாக நடத்தப்பட்டு வந்த போலியோ தடுப்புக்கான சொட்டு மருந்து முகாம் இந்தாண்டு முதல் ஒரே தவணையாக பிப்., 3ல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. மார்ச் 10ல், ஒரே தவணையாக நாடு முழுவதும், போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துஉள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *