சென்னையில் இன்று (01.12.2022) வியாழக்கிழமை காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மதியம் மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

தாம்பரம்:

ராஜகீழ்பாக்கம் வெங்கடராமன் நகர், முத்தமிழ் நகர், கிருஷ்ணா நகர், மாணிக்கம் நகர், புருஷோத்தமன் நகர் பகுதி, புவனேஸ்வரி நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

எழும்பூர்:

ஏழு கிணறுகள் பி.ஆர்.என்.கார்டன், பிடாரியார் தெரு, ஆசிர்வாதபுரம், புனித சேவியர் தெரு, மின்ட் தெரு, கே.என்.டேங்க் தெரு, ஏழு கிணறு தெரு, பாரக்ஸ் தெரு, நார்த் வால் சாலை மற்றும் மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *