சென்னையில் இன்று (03.03.2023) வெள்ளிக்கிழமை காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மதியம் மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

ராஜகீழ்பாக்கம்:

மாருதி நகர், ஐயப்பா நகர், மணவாளன் நகர், கற்பகம் அவென்யூ, பாக்கியம் நகர், திருமூர்த்தி நகர், சாம்ராஜ் நகர் 8வது தெரு மற்றும் மேற்காணும் இடங்களை சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

எழும்பூர்:

நேரு உள் விளையாட்டு அரங்கம் சைடனாம்ஸ் ரோடு ஒரு பகுதி, சாமி பிள்ளை தெரு, ஹண்டர் ரோடு, வி.வி.கோயில் தெரு, நேரு வெளி விளையாட்டு அரங்கம், அப்பாராவ் கார்டன், பி.கெ.முதலி தெரு, சூளை, பெரம்பூர் பேரக்ஸ் ரோடு, ராகவா தெரு மற்றும் மேற்காணும் இடங்களை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் இன்று மின்தடை ஏற்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *