சென்னையில் இன்று (04.01.2023) புதன்கிழமை காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மதியம் மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

தாம்பரம்:

ராதா நகர் கண்ணன் நகர், சாந்தி நகர், காந்தி நகர், நெமிலிச்சேரி நெடுஞ்சாலை, பெரியார் நகர், செந்தில் நகர், ஏ.ஜி.எஸ் காலனி, சோமு நகர், ஜி.எஸ்.டி ரோடு, அஸ்தினாபுரம் புருஷோத்தமன் நகர் பகுதி மற்றும் மேற்காணும் இடங்களை சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

பெரம்பூர்:

ஐ.சி.எப்.முழுவதும், அயனாவரம் முழுவதும், வில்லிவாக்கம் முழுவதும், சீயாளம் தெரு,
தாந்தோனியம்மன் கோயில் தெரு, திருவீதியம்மன் கோயில் தெரு, கே.கே.நகர், யுனைடட் இந்தியா நகர்.

அண்ணா நகர்:

காரம்பாக்கம் செட்டியார் அகரம் மெயின் ரோடு, ராஜீவ் நகர், சமயபுரம், அண்ணா தெரு, பேஸ் 1,2 போரூர் கார்டன், ஆண்டாள் நகர் மற்றும் மேற்காணும் இடங்களை சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *