Power Shutdown Chennai

சென்னையில் இன்று (04.03.2023) சனிக்கிழமை காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மதியம் மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

பல்லாவரம்:

பம்மல் மெயின் ரோடு, கிருஷ்ணா நகர் 1 முதல் 4வது தெரு, மூங்கில் ஏரி ஒரு பகுதி பெருங்களத்தூர் காந்தி ரோடு, என்.ஜி.ஓ.காலனி, பாரதி நகர், கல்கி தெரு, விவேக் நகர் மற்றும் மேற்காணும் இடங்களை சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

மாங்காடு:

பட்டூர் பஜார் தெரு, வாலாஜி தெரு, பாத்திமா நகர், நியூ காமாட்சி நகர், லீலாவதி நகர், பட்டூர் மெயின் ரோடு (குளம்) மற்றும் மேற்காணும் இடங்களை சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

மாதவரம்:

லெதர் எஸ்டேட், ரவி கார்டன், பழனியப்பா நகர், மேதா நகர், ஏ.பி.சி.டி காலனி, பத்மாவதி நகர் மற்றும் மேற்காணும் இடங்களை சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

பெரம்பூர்:

சிட்கோ கட்டபொம்மன் 3 முதல் 7வது தெரு, அர்.வி நகர் பகுதி, சின்ன பாப்பம்மாள் தெரு, தெற்கு உயர்நீதிமன்ற காலனி, வில்லிவாக்கம் பகுதி, பாலியம்மன் கோவில் தெரு மற்றும் மேற்காணும் இடங்களை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *