Power Cut in Chennai

சென்னையில் இன்று (05.09.2023) செவ்வாய்க்கிழமை காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மதியம் மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

தாம்பரம்:

பள்ளிக்கரணை அசாம் பவன், ஒடிசா பவன், வேளச்சேரி பிரதான சாலை, ராம் நகர் தெற்கு, கணேஷ் அவென்யூ, அஷ்டலட்சுமி அவென்யூ, ராஜலட்சுமி நகர், ஐஐடி காலனி, பரசுராம் நகர், மனோகர் நகர், பவானியம்மன் கோவில் தெரு, பெல் முடிச்சூர் மணிமங்கலம் பிரதான சாலை, முல்லை, மகாலட்சுமி நகர், நகர், கம்பர் அவென்யூ, குமரன் நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

மயிலாப்பூர்:

GREAMS ROAD அஜீஸ் முல்க் 1 முதல் 5 வது தெரு, அண்ணாசாலை, ஆயிரம் விளக்குகள், பேகம் சாஹிப் தெருக்கள், மாதிரி பள்ளி சாலை, அழகிரி நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *