சென்னையில் இன்று (05.12.2022) திங்கட்கிழமை காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மதியம் மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

IT காரிடார் பகுதி:

சோழிங்கநல்லூர் கே.கே.சாலை, கிராம உயர் சாலை, நாராயண பள்ளி, ஓ.எம்.ஆர்., செம்மஞ்சேரி காவல் நிலையம் முதல் பூர்விகா மொபைல்ஸ் மற்றும் மேற்காணும் இடங்களை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *