சென்னையில் இன்று (07.01.2023) சனிக்கிழமை காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மதியம் மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

அண்ணா சாலை:

உயர் நீதி மன்றம் தம்புசெட்டி தெரு, கடற்கரை சாலை 2வது சந்து பகுதி, எரபாலு தெரு பகுதி, அர்மேனியன் தெரு பகுதி, ராஜா அண்ணாமலை மன்றம், என்.எஸ்.சி.போஸ் ரோடு, மண்ணடி, முத்தியால் பேட்டை, கொத்தவால் சாவடி மற்றும் மேற்காணும் இடங்களை சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

வியாசர்பாடி:

சி.எம்.பி.டி.டி வி.எஸ்.மணி நகர், ஆண்டாள் நகர், எம்.ஆர்.எச்.ரோடு பகுதி, சின்ன
தோப்பு, கந்தசாமி நகர், விநாயகபுரம் மற்றும் மேற்காணும் இடங்களை சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

போரூர்:

கோவூர் பெரியபனிச்சேரி, தண்டலம், பாபு தோட்டம், மேத்தா நகர், குன்றத்தூர் ஒரு பகுதி மற்றும் மேற்காணும் இடங்களை சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *