சென்னையில் இன்று (09.01.2023) திங்கட்கிழமை காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மதியம் மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

தாம்பரம்:

முடிச்சூர் லட்சுமி நகர், பெரியார் நகர், தனலட்சுமி நகர், இபி காலனி, ஈஸ்வரன் நகர், அண்ணா தெரு, மகாலட்சுமி நகர், ராஜராஜேஸ்வரி நகர் சித்தாலபாக்கம் வரதராஜப்பெருமாள் கோயில் தெரு, டிஎன்எச்பி காலனி விவேகானந்த நகர் நூக்காம்பாளையம் ரோடு, ஜெயா நகர் ஒட்டியம்பாக்கம் அரசன்காலனி மெயின் ரோடு, நாகலட்சுமி நகர் நேசமணி நகர் கைலாஷ் நகர், வரதபுரம் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *