சென்னையில் இன்று (10.01.2023) செவ்வாய்க்கிழமை காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மதியம் மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

பெரம்பூர்:

காந்தி நகர் முத்தமிழ் நகர் 4 மற்றும் 5 பிளாக்.

அம்பத்தூர்:

மேனாம்பேடு ஒரகடம், கல்லிக்குப்பம், பானு நகர், வெங்கடாபுரம், ஞானமூர்த்தி நகர், புதூர் திருவேற்காடு கேந்திர விஹார், நூம்பல், மேத்தா மருத்துவமனை, மேக்னோ எஸ்டேட் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *