சென்னையில் இன்று (10.02.2023) வெள்ளிக்கிழமை காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

அம்பத்தூர்:

பொன்னியம்மன் நகர் ஜீசன் காலனி,வானகரம் ரோடு, கீழ் அயனம்பாக்கம், வி.ஓ. சி. தெரு, மகாத்மா காந்தி தெரு மற்றும் மேற்காணும் இடங்களை சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

பெரம்பூர்:

காந்தி நகர் முத்தமிழ் நகர் 1-வது,2-வது,3-வது மற்றும் 4-வது பிளாக் மற்றும் மேற்காணும் இடங்களை சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *