சென்னையில் இன்று (14.02.2023) செவ்வாய்க்கிழமை காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மதியம் மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

பல்லாவரம்:

பல்லாவரம் பெரியார் நகர், அம்மன் நகர், அரண்மனைச்சாவடி, லட்சுமணன் நகர், சுபம் நகர் மற்றும் திருசூலம்.

கிண்டி:

தில்லை கங்கா நகர், நங்கநல்லூர், பழவந்தாங்கல், ஆதம்பாக்கம், வாணுவம்பேட்டை, சாந்தி நகர், புழுதிவாக்கம், ஏ.ஜி.எஸ் காலனி.

அம்பத்தூர்:

அமபத்தூர் தொழிற்பேட்டை, மேட்டுத் தெரு, ரெட்டி தெரு, காவரை தெரு, நடேசன் நகர், முனுசாமி தெரு, எஸ்.எஸ்.ஐ.ஓ.ஏ. வளாகம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *