சென்னையில் இன்று (16.08.2023) புதன்கிழமை காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மதியம் மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

ஆவடி:

மிட்டனமல்லி கண்டிகை, பாரதி நகர், ஐசிஎப் காலனி, பெரியார் நகர் மற்றும் மேற்காணும் இடங்களை சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

தி.நகர்:

உஸ்மான் சாலை, பஸ்ஸுல்லா சாலை, பார்த்தசாரதி புரம், ஹபிபுல்லா சாலை, காந்தி தெரு, மாம்பலம் நெடுஞ்சாலை, கோடம்பாக்கம் சாலை, சிஆர்பி கார்டன் மற்றும் மேற்காணும் இடங்களை சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

பொன்னேரி:

கும்முடிப்பூண்டி ஜி.என்.டி. சாலை, மா.பொ.சி. நகர், சோலியம்பாக்கம், தம்புரெட்டி பாளையம் மற்றும் மேற்காணும் இடங்களை சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *