சென்னையில் இன்று (16.12.2022) வெள்ளிக்கிழமை காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மதியம் மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

அடையார்:

கோட்டூர் காந்தி நகர் ஏரிக்கரை தெரு, பீலியம்மன் கோயில் தெரு, பாலாஜி நகர், மண்டபம் தெரு.

IT காரிடார்:

சிறுசேரி எல்&டி அபார்ட்மெண்ட்ஸ் ஃபேஸ் 1&2, கரணை, புதுப்பாக்கம் மியான் ரோடு, ஒட்டியம்பாக்கம் மற்றும் மற்றும் மேற்காணும் இடங்களை சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *