சென்னையில் இன்று (17.10.2022) திங்கட்கிழமை காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

கிண்டி:

முகலிவாக்கம் ஏ.ஜி.எஸ் காலனி, செல்வ லட்சுமி கார்டன், உதயா நகர், வி.ஜி.என் லட்சமி நகர், நந்தம்பாக்கம், திருவள்ளுவர் நகர், பெல் நகர், காவியா கார்டன் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

தி.நகர்:

வள்ளுவர்கோட்டம் கதீட்ரல் கார்டன் ரோடு, ஜி.கே புரம், நியூ கிரி ரோடு, திருமூர்த்தி நகர், மகாலிங்கபுரம் முழுவதும், நுங்கம்பாக்கம் ஏரி பகுதி, வள்ளுவர்கோட்டம் நெடுஞ்சாலை, குப்புசாமி தெரு, பெரியார் ரோடு, ராமகந்தபுரம், மாம்பலம் ரோடு, ஜி,என் செட்டி ரோடு பகுதி, கோடம்பாக்கம் நெடுஞ்சாலை மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

போரூர்:

திருமுடிவாக்கம் முருகன் கோயில் மெயின் ரோடு, நல்லீஸ்வரர் நகர், பல்லவாராயண் குளக்கரை தெரு, ஜகன்நாதபுரம் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

ஆவடி:

திருமுல்லைவாயல் கீரின் பீல்டு, வெங்கடாசலம் நகர், திருமுல்லைவாயல் காலனி, ஓரகடம் சொசைட்டி கோயில்பதகை சத்தியமூர்த்தி நகர், சாந்தி நகர், காவலர் குடியிருப்பு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

அம்பத்தூர்:

அயப்பாக்கம் 1 முதல் 4000 டி.என்.எச்.பி அயப்பாக்கம்.

செங்குன்றம்:

சிட்கோ திருமுல்லைவாயல் எல்லம்மன்பேட்டை, அன்னை இந்திரா நினைவு நகர், எம்.ஜி.ஆர் நகர், ஈ.ஜி நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் மின்தடை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *