சென்னையில் இன்று (18.11.2022) வெள்ளிக்கிழமை காலை 09.00மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மதியம் 2மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

தாம்பரம்:

ராஜகீழ்பாக்கம், வெங்கடராமன் நகர், முத்தமிழ் நகர், கிருஷ்ணா நகர், மாணிக்கம் நகர், புவனேஸ்வரி நகர் மற்றும் மேற்காணும் இடங்களை சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

தரமணி:

பேபிநகர், சோழமண்டலம், பம்மல் நல்லதம்பி தெரு, உதயம் நகர், தந்தை பெரியார் தெரு மற்றும் மேற்காணும் இடங்களை சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

கிண்டி:

வானுவம்பேட்டை டிஜி நகர், கேசரி நகர், திருவள்ளுவர் நகர், தாகூர் தெரு, தரமணி நகர், மகாலட்சுமி நகர், மூவரசம்பேட்டை மடிப்பாக்கம் சங்கரன் தெரு, பொன்னியம்மன் கோயில், அண்ணா தெரு மற்றும் மேற்காணும் இடங்களை சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

வியாசர்பாடி:

ஆர்.கே.நகர், வ.உ.சி.நகர், டி.எச்.ரோடு பகுதி, சுங்கசாவடி பகுதி, ஸ்டான்லி பகுதி, பழைய வண்ணாரபேட்டை, கல்மண்டபம் பகுதி, ஜி.ஏ.ரோடு, சோலையப்பன் தெரு, பாலு முதலி தெரு, பால அருணாச்சல தெரு, தாண்டவராய முதலி தெரு மற்றும் மேற்காணும் இடங்களை சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *