சென்னையில் இன்று (19.01.2023) வியாழக்கிழமை காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மதியம் மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

எழும்பூர்:

கெங்கு ரெட்டி தெரு, வீராசாமி தெரு, ஜகதம்மாள் கோயில் தெரு பாந்தியன் ரோடு மாண்டியத் சாலை, எத்திராஜ் சாலை, மோதிலால் சந்து, நீதிபதிகள் குடியிருப்பு மற்றும் மேற்காணும் இடங்களை சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

அம்பத்தூர்:

டி.ஐ சைக்கிள் சோழபுரம், வி.ஜி.என். கே.கே ரோடு, அம்பத்தூர் ஓ.டி, வெங்கடாபுரம், திருவேங்கட நகர் மற்றும் மேற்காணும் இடங்களை சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

பெரம்பூர்:

சிட்கோ வில்லிவாக்கம் தெற்கு ஜெகநாதன் நகர், நேரு நகர், டி.எச் ரோடு, முத்துமாரியம்மன் கோவில் தெரு, டீச்சர்ஸ் காலனி மெயின் ரோடு, சோலையம்மன் கோயில் குடியிருப்பு மற்றும் மேற்காணும் இடங்களை சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *