Power Cut in Chennai

சென்னையில் இன்று (21.02.2023) செவ்வாய்க்கிழமை காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மதியம் மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

தாம்பரம்/கீழ்கட்டளை:

பஜனை கோயில் தெரு, ராஜாஜி நகர், தர்கா ரோடு, காமராஜ் நகர், ரேணுகா நகர் மற்றும் மேற்காணும் இடங்களை சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

அம்பத்தூர்:

வானகரம் ரோடு, கருமாரியம்மன் நகர், நடேசன் நகர், விவேகானந்தர் தெரு,

பெரம்பூர்:

திருவேங்கட 2வது தெரு, உயர் நீதிமன்ற தெற்கு தெரு காலனி மற்றும் புதிய ஆவடி சாலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *