சென்னையில் இன்று (21.12.2022) புதன்கிழமை காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மதியம் மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

தாம்பரம்:

பம்மல் இரட்டை பிள்ளையார் கோயில் தெரு, ஏழுமலை தெரு, திருவள்ளுவர் நகர், பம்மல் நல்லதம்பி ரோடு, தியாகராஜன் தெரு, காந்தி ரோடு, நஞ்சிலால் தெரு மற்றும் மேற்காணும் இடங்களை சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

அம்பத்தூர்:

திருவேற்காடு பல்லவன் நகர், மகாலட்சுமி நகர், உதவும் கரங்கள், பி.எச் ரோடு,
காட்டுபாக்கம், மூகாம்பிகை நகர், ராஜன்குப்பம், பொன்னியம்மன் நகர், வி.ஜி.என் மகாலட்சுமி நகர், வள்ளர் தெரு, சென்னை புறநகர், வள்ளிக் கொல்லை மேடு மற்றும் மேற்காணும் இடங்களை சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

ஐடி காரிடர்:

தரமணி கொட்டிவாக்கம் நீதிபதிகள் காலனி 1வது மற்றும் 2வது குறுக்கு தெரு, எம்.ஜி.ஆர் சாலை ஒரு பகுதி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *