சென்னையில் இன்று (22.08.2023) செவ்வாய் கிழமை காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மதியம் மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

மயிலாப்பூர்:

லேடி வில்லிங்டன் அயோத்தி நகர், ஆரிமுத்து தெரு, டாக்டர் பெசன்ட் சாலை, நல்லதம்பி தெரு, பழனி அம்மன் கோயில், திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, டி.பி கோயில் தெரு, தோப்பு வெங்கடாசலம் தெரு, லியாயிட்ஸ் சாலை மற்றும் மேற்காணும் இடங்களைச் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

தாம்பரம்:

ராதா நகர் கணபதிபுரம் மெயின் ரோடு, செல்வராஜ் தெரு, கலைமகள் தெரு, எசக்கியம் தெரு, சன்னதி தெரு, நாகாத்தம்மன் கோவில் தெரு, மணி நாயக்கர் தெரு, 200 அடி சாலை, அக்னி குடியிருப்புகள் மற்றும் மேற்காணும் இடங்களைச் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

கிண்டி:

ராமாபுரம் நந்தம்பாக்கம், சி.ஆர்.ஆர். புரம், காசா கிராண்ட், காவியா கார்டன், ராமமூர்த்தி அவென்யூ, எம்.ஆர்.கே நகர், ராயாலா நகர் முதல் தெரு மெயின் ரோடு, எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம், திருமலை நகர், மூகாம்பிகை நகர் மற்றும் மேற்காணும் இடங்களைச் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

ஐடி காரிடார்:

Etl எம்சிஎன் நகர், எஸ்பிஐ காலனி, தேரடி தெரு, ஆறுமுகம் அவென்யூ, பாலாஜி நகர், எம்.ஜி. சாலை, எல்லையம்மன் நகர், ஓஎம்ஆர், சிபிஐ காலனி, வேளச்சேரி மெயின் ரோடு, விஜிபி சாந்தி நகர் மற்றும் மேற்காணும் இடங்களைச் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *