சென்னையில் இன்று (23.01.2023) திங்கட்கிழமை காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மதியம் மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

போரூர்:

ராமாபுரம் வெங்கடேஸ்வரா நகர் 2வது மற்றும் 3வது மெயின் ரோடு, வெங்கடேஸ்வரா 3, 7, 11வது மற்றும் 12வது தெருக்கள்.

கே.கே.நகர் :

சூளைமேடு, தசரதபுரம், கோடம்பாக்கம், நல்லங்குப்பம், சாலிகிராமம், அசோக் நகர், விருகம்பாக்கம், கே.கே. நகர், எம்.ஜி.ஆர். நகர்

அம்பத்தூர்:

அம்பத்தூர் பொன்னியம்மன் நகர், ராஜன்குப்பம், மெட்ரோ சிட்டி பேஸ் 1 மற்றும் 2, கஸ்தூரி நகர், ஜே.ஜே. தெரு

தண்டையார்பேட்டை:

திருவெள்ளவயல், நெய்தவயல், காட்டூர் கடப்பாக்கம், கருங்காலி, மொரட்டு, கல்பாக்கம் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *