சென்னையில் இன்று (23.11.2022) புதன்கிழமை காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மதியம் மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

கும்மிடிப்பூண்டி:

கும்மிடிப்பூண்டி பஜார், நியூ கும்மிடிப்பூண்டி, பைபாஸ் ரோடு, மா.பொ.சி.நகர், முனுசாமி நகர், எஸ்.ஆர்.கண்டிகை, தம்புரெட்டி பாளையம், ரெட்டம்பேடு, ராஜபாளையம், பெரியநத்தம், மங்காவரம், அப்பாவரம், சோலியம்பாக்கம், அயன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *